மின் வெட்டு குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கை மின்சார சபை (CEB) இன்று திட்டமிடப்பட்ட மின்வெட்டை மூன்று மணிநேரமாக குறைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. அதன்படி, ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ குழுவின் கீழ் வரும் பகுதிகளில் பகல் நேரத்தில் இரண்டு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் … Continue reading மின் வெட்டு குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed